உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள நிலையில், இதன் நன்மைகளை மக்களுக்கு வழங்குவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அகுணுகொலபெலெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அகுணுகொலபெலெஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.