சற்று முன்னர் வெளியான செய்தி..!

Wednesday, 19 February 2020 - 9:39

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21+
அரசாங்க நிறுவனங்களில் 180 நாட்களை பூர்த்தி செய்த தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட காரியாலய உதவியாளர்கள் மற்றும் சாரதிகள் நிரந்தர பணியில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு இத் தீர்மானத்தினை முன்னெடுத்துள்ளது.