அரசாங்க நிறுவனங்களில் 180 நாட்களை பூர்த்தி செய்த தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்ட காரியாலய உதவியாளர்கள் மற்றும் சாரதிகள் நிரந்தர பணியில் அமர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு இத் தீர்மானத்தினை முன்னெடுத்துள்ளது.
பொது நிர்வாக அமைச்சு இத் தீர்மானத்தினை முன்னெடுத்துள்ளது.