எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகலை மாவட்டத்தில் போட்டியிட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க கூறுகிறார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.