மருத்துவ பரிசோதணை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பம்..!

Sunday, 23 February 2020 - 17:08

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..%21
தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குள் வருகை தரும் அனைவரையும் மருத்துவ  பரிசோதணை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று தென் கொரியாவில் இருந்த வந்த 246 பயணிகளுக்கான மருத்துவ பரிசோதணைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.