தென் கொரியாவில் இருந்து நாட்டிற்குள் வருகை தரும் அனைவரையும் மருத்துவ பரிசோதணை செய்வதற்கான நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தென் கொரியாவில் இருந்த வந்த 246 பயணிகளுக்கான மருத்துவ பரிசோதணைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தென் கொரியாவில் இருந்த வந்த 246 பயணிகளுக்கான மருத்துவ பரிசோதணைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.