கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, வெளிநாடு செல்வதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, வெளிநாடு செல்வதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.