மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தற்போது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
குறித்த போட்டியில் இலங்கை அணி வீரர்களான குசல் மென்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னான்டோ ஆகியோர் சதம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சற்று முன்னர் வரை இலங்கை அணி 38 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணி வீரர்களான குசல் மென்டிஸ் மற்றும் அவிஷ்க பெர்னான்டோ ஆகியோர் சதம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சற்று முன்னர் வரை இலங்கை அணி 38 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுள்ளது.