சலோமி இரு பிள்ளைகளின் தாய் ஆவாள்.
கணவர் உயிரிழந்த நிலையில் தனித்து வசித்து வந்துள்ள சலோமியை பேருந்து நடத்துனர் ஒருவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
நீண்டகாலமாக பேருந்து நடத்துனர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சலோமியை கேட்டப்போதிலும் அவர் சம்மதிக்கவில்லை.
சலோமியை ஒருதலையாக காதலித்தவரின் பெயர் சுந்தரமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினம் சலோமியை பேருந்து மத்திய நிலையத்தில் அமைந்திருக்கும் தொழில் வாய்ப்பு மையத்தில் சந்தித்த போது தன்னை திருமணம் செய்துகொள்வாயா இல்லையா என அச்சுறுத்தியுள்ளார்.
நான் ஆரம்பத்தில் சொன்னதுதான் இப்போதும் என கூறி சலோமி அவ்விடம் விட்டு நகர்ந்துள்ளார்.
உடனே சுந்தரமூர்த்தி தாம் கையில் வைத்திருந்த பெற்றோலை சலோமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் காணப்பட்டவர்களின் முயற்சியால் சலோமி காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சுந்தரமூர்த்தி பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இந்திய நெய்வேலி வடலூர் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கணவர் உயிரிழந்த நிலையில் தனித்து வசித்து வந்துள்ள சலோமியை பேருந்து நடத்துனர் ஒருவர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
நீண்டகாலமாக பேருந்து நடத்துனர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சலோமியை கேட்டப்போதிலும் அவர் சம்மதிக்கவில்லை.
சலோமியை ஒருதலையாக காதலித்தவரின் பெயர் சுந்தரமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்றைய தினம் சலோமியை பேருந்து மத்திய நிலையத்தில் அமைந்திருக்கும் தொழில் வாய்ப்பு மையத்தில் சந்தித்த போது தன்னை திருமணம் செய்துகொள்வாயா இல்லையா என அச்சுறுத்தியுள்ளார்.
நான் ஆரம்பத்தில் சொன்னதுதான் இப்போதும் என கூறி சலோமி அவ்விடம் விட்டு நகர்ந்துள்ளார்.
உடனே சுந்தரமூர்த்தி தாம் கையில் வைத்திருந்த பெற்றோலை சலோமி மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
பேருந்து நிலையத்தில் காணப்பட்டவர்களின் முயற்சியால் சலோமி காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சுந்தரமூர்த்தி பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இந்திய நெய்வேலி வடலூர் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.