சைக்கிள் ஓட்ட சுற்றுப் போட்டி இடைநிறுத்தம்

Friday, 28 February 2020 - 13:26

%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இடம்பெற்ற சர்வதேச சைக்கிள் ஓட்ட சுற்றுப் போட்டி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
போட்டித் தொடரில் கலந்துக் கொள்வதற்காக அங்கு சென்றிருந்த இத்தாலியின் அதிகாரிகள் இருவர், வைரஸ் தொற்றுக்கு ஆளானமை கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை இந்த போட்டித் தொடரில் பங்கேற்றிருந்த பிரித்தானியாவின் க்றிஸ் ஃப்ரூமே மற்றும் அடம் யாட்ஸ் போன்ற வீரர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரா? என்று சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.