இடை நிறுத்தப்பட்ட சிங்கப்பூரின் பாதுகாப்பு மாநாடு

Saturday, 28 March 2020 - 10:12

%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக சிங்கப்பூரில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஷாங்க்ரி-லா பாதுகாப்பு மாநாட்டை இந்தாண்டு நடத்த வேண்டாம் என்று அதன் அமைப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.