கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 அக அதிகரித்துள்ளது.
இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 அக அதிகரித்துள்ளது.
இதில் 9 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.