கொவிட் 19 தொடர்பில் ஜப்பான் பேராசிரியர் தெரிவித்துள்ள விடயம்

Sunday, 29 March 2020 - 20:39

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
முகக்கவசங்கள் அணியாதவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் மிக நெருங்கி உரையாடலை மேற்கொள்பவர்களுக்கு விரைவாக கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்படுவதாக ஜப்பானில் டோஹோ பல்கலைக்கழக பேராசிரியர் கசுஹிரோ ததேடா தெரிவித்துள்ளார்.

அவர் மேற்கொண்ட ஆய்வொன்றிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்படுகிறது.