கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 120ஆக உயர்வு

Monday, 30 March 2020 - 9:58

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+120%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே குறித்த தொற்றாளர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இதுவரையில் மொத்தமாக 120 பேர் குறித்த கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, அவர்களில் 11 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.