கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி காவல் துறை உத்தியோகத்தர் தனது தலைக்கவசத்தை கொரோனா வைரஸ் உருவத்தை போன்று வடிவமைத்து அணிந்துள்ளார்.
இவர் இந்தியாவிலுள்ள சென்னையில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கத.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி பொது இடங்களில் நடமாடுபவர்களுக்காக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர் இந்தியாவிலுள்ள சென்னையில் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கத.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனையும் மீறி பொது இடங்களில் நடமாடுபவர்களுக்காக இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.