பங்களாதேஷ் கிரிக்கட் சபை, தனது கிரிக்கெட் வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தனது நிலைப்பாட்டை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதன கோரிக்கை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் கடந்த ஆண்டு பணிநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கிரிக்கட் சபைக்கும், வீரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, வீரர்கள் தங்களின் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்.
எனினும், கிரிக்கெட் வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை தனது நிலைப்பாட்டை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதன கோரிக்கை உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் கடந்த ஆண்டு பணிநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கிரிக்கட் சபைக்கும், வீரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து, வீரர்கள் தங்களின் பணிப்புறக்கணிப்பை கைவிட்டனர்.
எனினும், கிரிக்கெட் வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் பங்களாதேஷ் கிரிக்கட் சபை தனது நிலைப்பாட்டை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.