வீட்டிலேயே இருங்கள் என்பதை கட்டாயம் அனைவரும் பின்பற்றுமாறு இத்தாலியின் ஜூவென்டஸ் கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா வீரர் போலோ டைபாலா வலியுறுத்தியுள்ளார்.
அர்ஜென்டினாவின் இளம் வீரரான போலோ டைபாலா, இத்தாலியின் 'செரி ஏ' கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருகிறார்.
இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணடைந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், வீட்டினுள்ளேயே இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார்த்தைதான் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தற்போது எல்லா நாடுகளும் கடைபிடிக்க வேண்டிய ஒரே ஆயுதமாக உள்ளது.
இந்த வார்த்தை பொய்யல்ல, கொரோனா விடயத்தில் கவனமாக இருங்கள் என யுவென்டஸ் ( துரஎநவெரள) கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா வீரர் போலோ டைபாலா வலியுறுத்தியுள்ளார்.
அர்ஜென்டினாவின் இளம் வீரரான போலோ டைபாலா, இத்தாலியின் 'செரி ஏ' கால்பந்து லீக் அணியான யுவென்டஸ்க்காக விளையாடி வருகிறார்.
இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணடைந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், வீட்டினுள்ளேயே இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வார்த்தைதான் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தற்போது எல்லா நாடுகளும் கடைபிடிக்க வேண்டிய ஒரே ஆயுதமாக உள்ளது.
இந்த வார்த்தை பொய்யல்ல, கொரோனா விடயத்தில் கவனமாக இருங்கள் என யுவென்டஸ் ( துரஎநவெரள) கால்பந்தாட்ட அணிக்காக விளையாடி வரும் அர்ஜென்டினா வீரர் போலோ டைபாலா வலியுறுத்தியுள்ளார்.