கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கிரிக்கட் போட்டிகளானது, எதிர்காலத்தில் பார்வையாளர்கள் இன்றி இடம்பெறுமாயின் அது பயனற்ற ஒன்றாகும் என பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.