ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள செய்தி

Tuesday, 07 April 2020 - 18:05

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தினை மாற்றுவதற்கு அராசங்கம் நடவடிக்கை எடுத்துள்ளாதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 4 முறைகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காவற்துறை தலைமையகம் மாகாணம் மற்றும் சிரேஸ்ட காவற்றைமா அதிபர் காரியாலயங்கள் காவற்துறை கண்காணிப்பு அலுவலகங்கள் காவற்துறை நிலையங்களில் இவ்வாறு வழங்கப்பட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் இணைப்பு  www.police.lk