மருந்து பொருட்களுடன் கூடிய விமானம் இலங்கை வந்தது..

Tuesday, 07 April 2020 - 19:53

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81..
இந்தியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து பொருட்களுடன் கூடிய விமானம் இன்று மாலை வந்தடைந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அந் நாட்டு மக்களுக்கு நன்றியுணர்வை தெரிவித்துள்ளார்.