இந்தியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து பொருட்களுடன் கூடிய விமானம் இன்று மாலை வந்தடைந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அந் நாட்டு மக்களுக்கு நன்றியுணர்வை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் கணக்கில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட அந் நாட்டு மக்களுக்கு நன்றியுணர்வை தெரிவித்துள்ளார்.