கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் ஆரம்பித்த பகுதியாக தெரிவிக்கப்பட்டு, நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த சீனாவின் - வுஹான் நகர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளது.