சிரிய – லெபனன் எல்லைப் பகுதியில் மோதல் ஒன்று பதிவாகி இருக்கிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் என கருதப்படுகின்றவர்களுக்கும், லெபனானின் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலை லெபனன் துருப்பினர் முறியடித்துள்ளனர்.
எனினும் இந்த மோதலில் லெபனன் தரப்பில் 5 துருப்பினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் 9 தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், அது உறுதி செய்யப்படவில்லை.
ஐ.எஸ். தீவிரவாதிகள் என கருதப்படுகின்றவர்களுக்கும், லெபனானின் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலை லெபனன் துருப்பினர் முறியடித்துள்ளனர்.
எனினும் இந்த மோதலில் லெபனன் தரப்பில் 5 துருப்பினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் 9 தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், அது உறுதி செய்யப்படவில்லை.
Follow US
Most Viewed Stories