சிரிய - லெபனன் எல்லையில் மோதல்

Saturday, 24 January 2015 - 14:00

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+-+%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
சிரிய – லெபனன் எல்லைப் பகுதியில் மோதல் ஒன்று பதிவாகி இருக்கிறது.

ஐ.எஸ். தீவிரவாதிகள் என கருதப்படுகின்றவர்களுக்கும், லெபனானின் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தீவிரவாதிகளின் தாக்குதலை லெபனன் துருப்பினர் முறியடித்துள்ளனர்.

எனினும் இந்த மோதலில் லெபனன் தரப்பில் 5 துருப்பினர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் 9 தீவிரவாதிகளும் இதில் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்ற போதும், அது உறுதி செய்யப்படவில்லை.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips