கஞ்சா போதைப் பொருளை வைத்திருவர் கைது

Saturday, 28 February 2015 - 20:26

%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
சட்டவிரோதமான முறையில், கஞ்சா போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த அரனாயக்க பிரதேச சபை கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்டென்லி திலகரட்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், அரனாயக்க பொல்அம்பேகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிமிருந்து 22 கிராம் கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா போதைப் பொருளின் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லை என அரனாயக்க காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips