நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு முகங்கொடுக்கும் பொருட்டு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இன்று இலங்கையை வந்தடையவுள்ளார். அவர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.கே. 348 விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இன்று பகல் 1.35 அளவில் அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Follow US
Most Viewed Stories