கறுப்பு நிற உடையில் சபைக்கு வந்த பிரதேச சபை உறுப்பினர்கள்

Tuesday, 21 April 2015 - 12:21

%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பலப்பிடிய பிரதேச சபையின் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கறுப்பு நில உடையில் இன்று சபைக்கு சமூகமளித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து பிரதேச சபைக்கு வந்துள்ளனர்.

மேலும் சபையில் இருந்து வெளியேறிய அவர்கள் காலி வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.








   

படங்கள்: அம்பலங்கொட துஷாந்த


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips