நம்பிக்கையில்லா பிரேரணை

Tuesday, 21 April 2015 - 16:11

%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
நாட்டின் நிதி நிர்வாகம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கான, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்து பெற்று  கொள்ளும் நடவடிக்கை இடம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips