உள்ளுராட்சி சபைகளை விசேட ஆணையாளரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்லாமல் துரிதமாக தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாதபட்சத்தில் அனைத்து பிரதேச சபை மற்றும் நகர சபைகளின் நிர்வாக காலத்தை ஒக்டோபர் 24 ஆம் திகதிவரை நீடிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாதபட்சத்தில் அனைத்து பிரதேச சபை மற்றும் நகர சபைகளின் நிர்வாக காலத்தை ஒக்டோபர் 24 ஆம் திகதிவரை நீடிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
Follow US
Most Viewed Stories