பொதுத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பில் இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதி தீர்மானத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளன.
ஏற்கனவே யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களின் தொகுதி பங்கீடு சம்மந்தமாக பங்காளி கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள மாவட்டங்களின் தொகுதிகள் குறித்து இன்றையதினம் தீர்மானிக்கப்படும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories