எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஆசன ஒதுக்கீடுகள் நிறைவு பெற்றுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிவித்துள்ளது.
வவுனியாலவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியே போட்டியிடுவதா? என்பது குறித்து இன்றைய தினம் தீர்மானக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று கொழும்பில் பேச்சு ஒன்று வார்த்தை இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
வவுனியாலவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியே போட்டியிடுவதா? என்பது குறித்து இன்றைய தினம் தீர்மானக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று கொழும்பில் பேச்சு ஒன்று வார்த்தை இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories