தேனுக விதானகம சரணடைந்தார்

Tuesday, 07 July 2015 - 13:08

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகம இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர்ஜூலை 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹியங்கனை நீதவான் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

தேர்தல் வன்முறைச் சம்பவமொன்று தொடர்பிலேயே அவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips