குருபெபில்ல விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

Tuesday, 07 July 2015 - 16:50

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
காலி - மாத்தறை பிரதான வீதியின் - வெலிகம குருபேவில பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம் பெற்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் முச்சகர வண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.






























படங்கள்: ரத்கம ரொஷான்



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips