காலி - மாத்தறை பிரதான வீதியின் - வெலிகம குருபேவில பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம் பெற்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சகர வண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
முச்சக்கர வண்டி ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம் பெற்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சகர வண்டியில் பயணித்தவர்களே உயிரிழந்துள்ளதாக அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.
படங்கள்: ரத்கம ரொஷான்
Follow US
Most Viewed Stories