புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தை பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர் கொண்ட சந்தேக நபர் குறித்து தகவல்கள் இருப்பின் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை காவல்துறையினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய 011 2662311 அல்லது 011 2685151 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் பயண பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சலத்தை குறித்த பெண்ணின் தாயார் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.
காவல்துறை பிரேத அறையில் வைத்தே இந்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் 34 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அவரது தாயாரிடம் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில, குறித்த பெண்ணின் கொலை தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Update: Friday, 31 July 2015 - 19:35
.................................................................................
புறக்கோட்டையில் பெண்ணின் சடலம் - அடையாளம் கண்டார் தாயார்
புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் பயண பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சலத்தை குறித்த பெண்ணின் தாயார் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.
காவல்துறை பிரேத அறையில் வைத்தே இவ்வாறு அடையாளம் காட்டினார்.
நேற்று முன்தினம் கொழும்பு - புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது தாயார் இன்று அவரை அடையாளம் காட்டிய நிலையில் அவரிடம் வாக்கு மூலம் ஒன்றையும் காவல்துறையினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பயணப் பொதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை காவற்துறையினர் கோரி இருந்தனர்.
இதன்படி அவரின் உறவினர்களால் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டு காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பெண் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஆர்.கார்த்திகா என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கொலை செய்யப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் புறக்கோட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில குறித்த பெண்ணின் கொலை தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
-------------------------------------------------------------------
கடந்த தினம் பயணப் பொதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை காவற்துறையினர் கோரி இருந்தனர்.
இதன்படி அவரின் உறவினர்களால் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டு, காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பெண் யாழ்;ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, 34 வயதான ஆர்.கார்த்திகா என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கொலை செய்யப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர், புறக்கோட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கை காவல்துறையினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய 011 2662311 அல்லது 011 2685151 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் பயண பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சலத்தை குறித்த பெண்ணின் தாயார் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.
காவல்துறை பிரேத அறையில் வைத்தே இந்த சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் 34 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அவரது தாயாரிடம் வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில, குறித்த பெண்ணின் கொலை தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
Update: Friday, 31 July 2015 - 19:35
.................................................................................
புறக்கோட்டையில் பெண்ணின் சடலம் - அடையாளம் கண்டார் தாயார்
புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் பயண பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சலத்தை குறித்த பெண்ணின் தாயார் இன்று அடையாளம் காட்டியுள்ளார்.
காவல்துறை பிரேத அறையில் வைத்தே இவ்வாறு அடையாளம் காட்டினார்.
நேற்று முன்தினம் கொழும்பு - புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது தாயார் இன்று அவரை அடையாளம் காட்டிய நிலையில் அவரிடம் வாக்கு மூலம் ஒன்றையும் காவல்துறையினர் பெற்றுக்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பயணப் பொதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை காவற்துறையினர் கோரி இருந்தனர்.
இதன்படி அவரின் உறவினர்களால் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டு காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பெண் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான ஆர்.கார்த்திகா என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கொலை செய்யப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் புறக்கோட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில குறித்த பெண்ணின் கொலை தொடர்பிலான சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
-------------------------------------------------------------------
கொழும்பு - புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் பெண், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த தினம் பயணப் பொதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை காவற்துறையினர் கோரி இருந்தனர்.
இதன்படி அவரின் உறவினர்களால் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டு, காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த பெண் யாழ்;ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, 34 வயதான ஆர்.கார்த்திகா என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் கொலை செய்யப்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர், புறக்கோட்டையில் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Follow US
Most Viewed Stories