கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் சூறாவளியால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடத்தில் வேண்டியுள்ளார்.
நேற்று காலை முதல் கிழக்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் அமைச்சர், பாதிப்புக்குள்ளான மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து போதுமான உதவிகளை அவசரமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்.
இந்தநிலையில் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பௌசி உறுதியளித்துள்ளார்.
நேற்று காலை முதல் கிழக்கில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் அமைச்சர், பாதிப்புக்குள்ளான மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து போதுமான உதவிகளை அவசரமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் வேண்டியுள்ளார்.
இந்தநிலையில் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பௌசி உறுதியளித்துள்ளார்.
Follow US
Most Viewed Stories