மலையக தொடரூந்து சேவை வழமைக்கு திரும்பியது

Tuesday, 04 August 2015 - 14:01

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81
பதுளையிலிருந்து - கொழும்பு நோக்கி இடம்பெறும் தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பியள்ளதாக நாவலப்பிட்டி தொடருந்து கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

வட்டகொடை தொடரூந்து நிலையத்திற்கு அண்மையில் தொடரூந்து ஒன்று தடம் புரண்டதால் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தன.

எனினும், இன்று முற்பகல் 9 மணியளவில் தொடரூந்து பாதை சீர்செய்யப்பட்டதுடன் தொடரூந்து சேவை வழமைக்கு மாறியுள்ளதாக நாவலப்பிட்டி தொடரூந்து கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் தொடரூந்து தடம் புரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips