கோல்டன் கீ வைப்பாளர்களுக்கான நிதி வழங்கப்படாமை தொடர்பில் வைப்பாளர்கள் சிலர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு மீள பணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இதன்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, வைப்பிலிடப்பட்ட நிதிகளில் 41 சதவீதம் வருட இறுதிக்குள் செலுத்தி நிறைவுறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு மீள பணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் இதன்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, வைப்பிலிடப்பட்ட நிதிகளில் 41 சதவீதம் வருட இறுதிக்குள் செலுத்தி நிறைவுறுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories