சவுதி அரேபியா மற்றும் குவைட் ஆகிய நாடுகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 56 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்கா விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களின் ஊடாக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது வானூர்தி நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்பட்ட வெளிநாடடு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாகவே அவர்கள் இந்த வருட ஆரம்பத்தில் குறித்த தொழில்வாய்ப்புகளை பெற்றுக் சென்றாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow US
Most Viewed Stories