ஜெனீவா தீர்மானம் - மக்களுக்கு தெளிவுப்படுத்துமாறு கோரிக்கை

Wednesday, 07 October 2015 - 10:13

%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+
இலங்கை தொடர்பில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது கலப்பு நீதிமன்றத்தை உள்ளடக்கியதா இல்லையா என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அமைப்பு ஒன்றியம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்றியத்தின் தலைவர் வசந்த பண்டார, இது குறித்து மக்கள் தெளிவற்ற நிலையிலேயே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips