அரசியல் அமைப்பு பேரவை இன்று மீண்டும் கூடுகின்றது

Friday, 09 October 2015 - 9:45

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81
அரசியல் அமைப்பு பேரவை இன்று மீண்டும் கூடுகின்றது.

17வது திருத்தம் ஊடாக கொண்டு வரப்பட்டு மீண்டும் 19வது அரசியல் அமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டதே இந்த அரசியல் அமைப்பு பேரவையாகும்.

இந்த அரசியல் அமைப்பு பேரவையின் ஊடாக பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், இன்று கூடவுள்ள பேரவையின் கூட்டத்தின் போது, அங்கிகரிக்கப்பட்ட 9 சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

இவ்வாறு நியமிக்கப்பட உள்ள ஆணைக்குழுக்களுக்கு ஏற்கனவே பல விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips