வடமாகாணத்தில் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டத்துக்காக ஜப்பான் அரசாங்கம் நிதி வழங்கவுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 240 மில்லியன் ஜப்பானிய யென்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இந்த நிதி வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 240 மில்லியன் ஜப்பானிய யென்கள் ஒதுக்கப்படவுள்ளன.
இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Follow US
Most Viewed Stories