இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான பிரதான அனுசரனை வழங்கும் நிறுவனம், அதிலிருந்து விலகிக் கொள்ளவதாக எச்சரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற சூதாட்டங்களுடன் தொடர்புபட்ட நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூதாட்டக் குற்றச்சாட்டுகளின் நிமித்தமே குறித்த நிறுவனம் அனுசரனைகளில் இருந்து விலகுவதாக எச்சரித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த அச்சுறுத்தலை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சமாளித்துவிட்டதாக மற்றுமொரு ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்ற சூதாட்டங்களுடன் தொடர்புபட்ட நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இரண்டு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூதாட்டக் குற்றச்சாட்டுகளின் நிமித்தமே குறித்த நிறுவனம் அனுசரனைகளில் இருந்து விலகுவதாக எச்சரித்திருப்பதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த அச்சுறுத்தலை இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை சமாளித்துவிட்டதாக மற்றுமொரு ஊடகம் தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories