நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர் கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பம் இட்டதாக பாரளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் சொய்சா தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையோப்பம் இட்டதாக பாரளுமன்ற உறுப்பினர் ரன்ஜித் சொய்சா தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories