அரச ஊழியர்களுக்க வழங்கப்படும் சலுகைகளை தடுக்கும் செயற்பாட்டில், அரசாங்கம் எப்போழுதும் ஈடுப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தின் போது அமைச்சர் இராண் விக்கிரமரத்ன இதனை தெரிவித்தார்.
Follow US
Most Viewed Stories