புத்தளம் ஆதார மருத்துவ மனையின் இயக்குனர் தாக்கப்பட்டமையினால் மருத்துவ மனையின் அனைத்து பிரிவுகளும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இரசாயனவியல் ஆய்வாளர் ஒருவர் மருத்துவ மனையின் இயக்குனரை தவறான வார்த்தைகளை பயன்ப்படுத்தி தூற்றியும் தாக்கியும் உள்ளமையால் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இன்று பகல் முதல் இந்த போராட்டம் நடைபெறுவதால் 1000 கணக்கான நோயாளிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரசாயனவியல் ஆய்வாளர் ஒருவர் மருத்துவ மனையின் இயக்குனரை தவறான வார்த்தைகளை பயன்ப்படுத்தி தூற்றியும் தாக்கியும் உள்ளமையால் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இன்று பகல் முதல் இந்த போராட்டம் நடைபெறுவதால் 1000 கணக்கான நோயாளிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Follow US
Most Viewed Stories