தாய் பால் தொண்டையில் சிக்கியதால் கைகுழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
இன்று காலை குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொகவன்தலாவ பிரதேசத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இன்று காலை குறித்த தாயினால் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது பால் தொண்டையில் சிக்கியுள்ளது.
அதன்பின்னர் , குழந்தையை பொகவன்தலாவ மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடல் பொகவந்தலாவ மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது
இன்று காலை குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பொகவன்தலாவ பிரதேசத்தை சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இன்று காலை குறித்த தாயினால் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும் போது பால் தொண்டையில் சிக்கியுள்ளது.
அதன்பின்னர் , குழந்தையை பொகவன்தலாவ மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் உடல் பொகவந்தலாவ மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது
Follow US
Most Viewed Stories