களனி கங்கையில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Tuesday, 09 February 2016 - 15:39

%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
களனி -பராக்கிரம மாவத்தையின் அருகில் களனி கங்யைில் இருந்து சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரின் அறிவிப்புக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

இன்று காலை முகம் கழுவுவதற்காக களனி கங்கைக்கு வந்த நபர் கங்கையில் மூழ்கி இருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips