தாய்வான் நிலநடுக்கத்தின் போது 13 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததற்காக காரணம் வௌிவந்தது

Tuesday, 09 February 2016 - 20:34

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+13+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
தாய்வானில் அண்மையில் ஏற்பட்ட வலுவான நில நடுக்கம் காரணமாக 13 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்தது தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அந்த கட்டிடத்தின் கொங்க்ரீட்டுக்கு தகரப்பேணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில் இடிந்து வீழ்ந்த குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்டிடம் இடிந்து வீழ்ந்தில் அதிலிருந்த 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 320 பேர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் கட்டிடத்தின் இடிபாடுகளில் மேலும் நூற்றுக்கணக்காணோர் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips