நேற்று முன்தினம் விண்ணில் செலுத்தப்பட்ட செய்மதியானது தற்போது விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் அந்த செய்மதியானது செயற்படுகிறதா இல்லையா என்பது சந்தேகமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவினால் இந்த செய்மதி விண்ணில் செலுத்துவதற்கு எவுகணை தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டமைக்கு தென்கொரியா, ஜப்பான் மாத்திரம் அல்லாது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையும் கண்டனம் வெளியிட்டிருந்தன.
இதன் காரணமாக வடகொரியா மீதான பொருளாதார தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories