சீகரியவை பார்வையிட சென்ற வெளிநாட்டவர்கள் உட்பட 23 பேர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகி கிம்பிஸ்ஸா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இவ்வாறு குளவி தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 13 ஆண்களும் 6 பெண்களும் ஏனையவர்கள் குழந்தைகள் என காவற்துறை தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
நேற்று இவ்வாறு குளவி தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 13 ஆண்களும் 6 பெண்களும் ஏனையவர்கள் குழந்தைகள் என காவற்துறை தெரிவித்துள்ளது.
இதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் தம்புள்ளை மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.
Follow US
Most Viewed Stories