மகிந்த அணியினரின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் மோதி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
மாத்தறை - கந்தர காவல் நிலையத்திற்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை - தலல்ல பகுதியை சேரந்த 26 வயதான இளைஞர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்தி தப்பிச்சென்ற பேருந்தின் சாரதி இன்று அதிகாலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Follow US
Most Viewed Stories