மகிந்தவிற்கு புதிய பாதுகாப்பு அதிகாரிகள்

Monday, 02 May 2016 - 15:32

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட இராணுவ வீரர்களுக்கு சமமாக விசேட அதிரடிப்படையினர் இணைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புதிதாக இணைக்கப்பட்ட மற்றும் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்ட படையினரின் எண்ணிக்கை தொடர்பில் பாதுகாப்பு கருதி எவ்வித அறிவிப்புக்களும் தற்போது தெரிவிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips