9 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த இளைஞர் கைது!

Wednesday, 25 May 2016 - 9:18

9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
அமெரிக்காவில் சார்லஸ்டன் நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தினுல்  9 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக அந்த நாட்டு நீதி மன்றத்தில்  33 முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என சந்தேகிப்பதாக சார்லஸ்டன் நகர சட்டமா அதிபர் லொரிட்டா லியோனார்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் தென் கரோலினா  சார்லஸ்டன்  நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தினுல் 9 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் 22 வயதான டிலன் ரவ்ப் எனும் இளஞர் கைது செய்யப்பட்டார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips