வாகன விபத்தில் நபரொருவர் பலி...

Wednesday, 25 May 2016 - 11:36

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...
எம்பிலிபிட்டிய - இரத்தினபுரி பிரதான பாதையில் பெல்மடுல்லை – பாதகட பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மேலும் ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றும் பாரவூர்தியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதுடன், பாதையில் வலது பக்கத்தில் பயணம் செய்த பேரூந்துடனும் மோதியுள்ளன.

விபத்தின் போது உயிரிழந்தவர் 35 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் சந்தேகத்தின் பேரில் பாரவூர்தியின் சாரதியும் பேரூந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips